மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய ஆர்சிபி வீரர் யஷ் தயால்!

ராஜஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கிரிக்கெட் தொடர்பாக உதவுவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆர்சிபி வீரர் யஷ் தயால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்கு 17 வயதில் தொடங்கி கடந்த 2 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. இதற்கு முன் உ.பி.யைச் சேர்ந்த பெண் ஒருவர் இவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

 

The post மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய ஆர்சிபி வீரர் யஷ் தயால்! appeared first on Dinakaran.

Related Stories: