கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழப்பு; தொடர்பிலிருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ய உத்தரவு!

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. உயிரிழந்த மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த மோகன் (60) என்பவரின் வீட்டைச் சுற்றி கிருமி நாசினி தெளிக்கவும், அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு தொற்று அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

 

The post கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழப்பு; தொடர்பிலிருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ய உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: