மேலும், மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், லக்னோ விமானத்தை பாதுகாப்பாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் காலை 6.30 மணியளவில் தரையிறங்கியது. அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் உடல்நலம் பாதித்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத்தொடர்ந்து, காலை 7.30 மணியளவில் விமானம் மீண்டும் சென்னையில் இருந்து லக்னோவிற்கு பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.
The post நடுவானில் பறந்த விமானத்தில் பயணிக்கு உடல்நலம் பாதிப்பு: சென்னையில் மீண்டும் தரையிறங்கியது appeared first on Dinakaran.