தமிழகம் மதுரையில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு May 20, 2025 மதுரா மதுரை மதுரை வளையல் வீரமணி வெங்க்டி Ad மதுரை: மதுரை வளையங்குளத்தில் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். சுவர் இடிந்து விழுந்து அம்மா பிள்ளை (65), பேரன் வீரமணி (10), வெங்கட்டி என்ற 55 வயது பெண் உயிரிழந்தனர். The post மதுரையில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்; கல்லூரி மாணவி மீது ஆசிட் ஊற்றி கொன்று சடலம் எரிப்பு: 3 வாலிபர்களிடம் விசாரணை
மழையால் தேர்வு மையத்தில் மின்சாரம் துண்டித்த விவகாரம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு: தேர்வு மையங்களின் சிசிடிவி பதிவு தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவு
தமிழ்நாட்டில் 16ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு நீலகிரி, கோவை, நெல்லைக்கு ‘ரெட் அலர்ட்’: வானிலை மையம் தகவல்
வருகிற 28, 29ம் தேதி நடைபெற இருந்த எஸ்.ஐ தேர்வு திடீர் ஒத்திவைப்பு: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்
காலை உணவுத்திட்டம் ஆய்வு ஆசிரியரே செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடியில் அமைக்கப்பட்ட சென்னை புத்தகப் பூங்கா திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தூய்மைப்பணியாளரை தொழில்முனைவோராக்கும் திட்டம் சிபிஐ விசாரணை நடத்த கோரிய மனு நிராகரிப்பு: ஐகோர்ட் உத்தரவு
சாலைகள் சீரமைப்பு பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்