நீலகிரி, கோவைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு!


சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன. முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக 60 பேர் கொண்ட குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் களத்தில் உள்ளன.

The post நீலகிரி, கோவைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு! appeared first on Dinakaran.

Related Stories: