இந்த பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. இதனால், மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதனால், எங்களிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மாடிக்கு செல்லும் பாதையை அடைத்து பூட்டு போட்டு பூட்டி விட்டனர். என்னை காலி செய்ய வைப்பதற்கான செயல்களை தொடர்ந்து செய்கின்றனர். எனவே, நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
The post பொதுப்பாதையில் ஓட்டல் வாகனங்கள் நிறுத்தம் நடிகர் சூரி சகோதரர் மீது கலெக்டரிடம் புகார் appeared first on Dinakaran.