சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றி, அனுப்பப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

சென்னை: கடந்த மார்ச் 14 முதல் ஏப். 29 வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

 

The post சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றி, அனுப்பப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்! appeared first on Dinakaran.

Related Stories: