இந்திய கடலோர காவல்படை கப்பல்களில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு கருவிகளில் இப்புதிய நவீன வடிகட்டி பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் 8 மாதங்களில் இதனை உருவாக்கும் பணி நிறைவடைந்துள்ளது. டிஆர்டிஓ, இந்திய கடலோர காவல்படையின் ஒரு ரோந்து கப்பலில் இப்புதிய வடிகட்டி அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது. அதன் செயல்திறன் திருப்திகரமாக இருப்பதாக கண்டறியப்பட்டது.
The post கடல்நீர் சுத்திகரிப்புக்கு புதிய நவீன வடிகட்டி: டிஆர்டிஓ உருவாக்கியது appeared first on Dinakaran.