தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!!

சென்னை: தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: