கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இளம்பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் நிரூபணம் ஆகியுள்ளது என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் அழித்த ஆதாரங்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் அச்சமின்றி சாட்சியம் அளித்தனர். குற்றவாளிகளுக்கு விதிக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
The post கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் நிரூபணம் appeared first on Dinakaran.