ஈரோடு சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் துப்பு துலக்கிய போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!!

சென்னை : ஈரோடு சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் துப்பு துலக்கிய போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாரை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

The post ஈரோடு சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் துப்பு துலக்கிய போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!! appeared first on Dinakaran.

Related Stories: