ராமநாத சுவாமி மூலவர் சன்னதி அருகே உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி முன்பு 45 நிமிடங்கள் ருத்ராபிஷேக பூஜை நடைபெற்றது. இந்த பூஜை செய்வதால் பாவங்கள் நீங்கி, இது செல்வத்தை ஈர்க்கும், கஷ்டங்களை போக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும்; நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. பூஜைக்கு பின் மூலவருக்கு கங்கை, பால், கோடி தீர்த்த அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்து காசி – ராமேஸ்வரம் யாத்திரையை நிறைவு செய்தார். மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கஷ்டங்களை போக்க ஓபிஎஸ் சிறப்பு பூஜை: ராமேஸ்வரத்தில் குடும்பத்துடன் வழிபாடு appeared first on Dinakaran.