கிரானைட் ஊழல் வழக்கில் ஆஜராக மதுரையின் முன்னாள் கலெக்டர் சகாயம் மறுப்பு

சென்னை: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, கிரானைட் ஊழல் வழக்கில் ஆஜராக மதுரையின் முன்னாள் கலெக்டர் சகாயம் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசு தனது பாதுகாப்புப் பிரிவை திரும்பப் பெற்றதால் மதுரைக்கு சென்று ஆதாரங்களை வழங்க முடியவில்லை என்று மதுரை முன்னாள் ஆட்சியர் சகாயம் ஐ.ஏ.எஸ் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு கடிதம் எழுதியுள்ளார். தனது பாதுகாப்புப் பிரிவை திரும்ப பெற்றது பாரபட்சமானது, குறைபாடுடையது மற்றும் நியாயமற்றது எனவும் கூறியுள்ளார்.

The post கிரானைட் ஊழல் வழக்கில் ஆஜராக மதுரையின் முன்னாள் கலெக்டர் சகாயம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: