தமிழகம் சென்னை மறைமலை நகரில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு May 28, 2025 தைமலை, சென்னை சென்னை மோகன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மால்சிகிச்சி Ad சென்னை: சென்னை மறைமலை நகரில் கொரோனாவால் முதியவர் மோகன் (60) உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மோகன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மோகன் உயிரிழந்தார். The post சென்னை மறைமலை நகரில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
தான் எழுதிய பாடல் பல்லவிகள் தன்னைக் கேட்காமல் திரைப்படத் தலைப்புகளாக வைக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கம்