சூப்பர் சோனிக் மற்றும் மூலோபாய கப்பல் ஏவுகணைகள், விமான எதிர்ப்பு ஏவுகணை, தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் மின்னணு ஜாமிங் துப்பாக்கிகளின் சோதனைகளை இந்த வார தொடக்கத்தில் அதிபர் கிம் பார்வையிட்டார். இந்நிலையில் புதிய தாக்குதல் கப்பலில் இருந்து முதல் ஏவுகணை சோதனையை வடகொரியா நேற்று நடத்தியது.தொடர்ந்து கப்பலின் சக்திவாய்ந்த தாக்குதல் ஆயுதங்கள் மற்றும் வழக்கமான பாதுகாப்பு கவசங்களை கிம் பாராட்டினார்.
The post வடகொரியா மீண்டும் அதிரடி புதிய கப்பலில் ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.