அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், மோப்பநாய் உதவியுடனும் வங்கியில் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும், வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோவை வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.