இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விக்கு மாநில அரசு உதவும் என மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னவிஸ் அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் தொடர்பான மராட்டிய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இதனை அறிவித்துள்ளார்.
The post பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி: மராட்டிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.