கர்நாடகா: சிவனசமுத்திரம் காவிரி ஆற்றில் குளித்த 4 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 மாணவர்களில் 3 பேர் மீட்பு; மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மீட்பு appeared first on Dinakaran.