பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கிஷ்த்வர் மலை வழியாக தப்பியோட முயற்சி!!

ஸ்ரீநகர் : பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கிஷ்த்வர் மலை வழியாக தப்பியோட முயற்சி என தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிகளை இதுவரை 4 முறை சுற்றிவளைத்தது இந்திய ராணுவம். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 2 செல்போன்களை தீவிரவாதிகள் பறித்துச் சென்றனர். இரவு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து தீவிரவாதிகள் உணவுகளை திருடிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கிஷ்த்வர் மலை வழியாக தப்பியோட முயற்சி!! appeared first on Dinakaran.

Related Stories: