ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கதேச கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. மேற்கு வங்கம் சாகர் தீவுகள் – கேப்புபாராவுக்கு இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: