ஆம்புலன்சை கவியரசன் ஓட்டினர். உதவியாக விஜய் என்பவரும் பயணித்துள்ளார். நேற்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாடி பகுதியில் ஆம்புலன்ஸ் வந்தபோது, சாலையோரம் நின்ற லாரி மீது மோதி முருகன், கல்யாணி ஆகியோர் உயிரிழந்தனர். மற்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
The post சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி தம்பதி பலி appeared first on Dinakaran.