அதன் மூலம் தான் விளையாடிய 4ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்ற தமிழ் நாடு, போட்டியின் முதல் சாம்பியன் ஆனது. கடைசி சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வீரர் ஆனந்தராஜ் ஈஸ்வரன் தனி ஒருவராக 20 புள்ளிகள் குவித்தார். அதே போல் 4 ஆட்டங்களில் ஆடி 3ல் வெற்றி பெற்ற கொழும்பு 2வது இடம் பிடித்தது. இப்போட்டியில் தமிழ்நாடு கூடைப்பந்து கிளப், சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் மேற்காசியா கூடைப்பந்து சூப்பர் லீக் பைனலில் விளையாட உள்ள 8 அணிகளில் ஒன்றாக தேர்வாகி உள்ளது.
The post கிளப்புகளுக்கான கூடைப்பந்து தெற்காசிய சாம்பியன் தமிழ்நாடு appeared first on Dinakaran.