இதையடுத்து ஜம்மு காஷ்மீர் பேரவை தலைவர் அப்துல் ரஹீம் ராதருக்கு எதிராக மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் சஜாத் கனி லோன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பேரவை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், “ஒத்தி வைப்பு தீர்மானம் மீதான விவாதங்களை நிராகரித்தது, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க மறுத்தது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்தை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்க தடையாக உள்ள அவைத்தலைவர் அப்துல் ரஹீம் ராதருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
The post வக்பு திருத்த மசோதா பற்றி விவாதிக்க அனுமதி மறுப்பு ஜம்மு காஷ்மீர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் appeared first on Dinakaran.