இதை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் 3 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை இவரது நிறுவனத்தில் முன்பணமாக கட்டினர். ஆனால் பணம் கட்டி பல மாதங்கள் ஆகியும் கார்த்திகா யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் கோழிக்கோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த கார்த்திகா பிரதீப்பை கொச்சி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
The post வெளிநாட்டு வேலை ஆசை காட்டி மோசடி கேரள இளம்பெண் கைது appeared first on Dinakaran.