இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘கருத்தடை செய்வது கால்நடைத் துறையின் பொறுப்பு. அதற்கான தடுப்பூசி போடுவது மருத்துவத் துறையின் பொறுப்பு. கடந்த 2 ஆண்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் 10,999ல் புதிதாக நாய்க்கடிக்கும், பாம்புக்கடிக்கும் மருந்து வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர்’’ என்றார்.
The post ‘தினமும் 10 நாய்களுக்காவது கருத்தடை’ appeared first on Dinakaran.