இதில் பாகிஸ்தான் தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. எனினும் துப்பாக்கி சூடு மற்றும் அதனை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post ஜம்மு எல்லையில் பாக். ராணுவம் ஊடுருவி துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.