பாங்காக்கில் 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

பாங்காக் : தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் சிக்கிய 43 தொழிலாளர்களின் நிலை என்ன? என்று தெரியாததால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

The post பாங்காக்கில் 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: