கடந்த காலங்களில் அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தாலும் இந்த 4 ஆண்டுகளில் வாங்காத கடனை திமுக வாங்கியுள்ளது. ஆனாலும் எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதேபோல், அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கு தொடர்வோம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம். அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது; முடக்க முடியாது அதை முயற்சி செய்பவர்களுக்கு மூக்குதான் உடைந்து போகும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுகவை யாராலும் உடைக்கவோ முடக்கவோ முடியாது நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன்தான் உள்ளோம் : எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.