உங்களின் செயல்பாட்டிற்கு எவ்வளவு எதிர்ப்பு வரட்டும், மிரட்டல்கள் வந்தாலும் வடமாநிலத்தின் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் உங்களின் உறுதி நிச்சயம் பாராட்ட வேண்டியதாகும். மொழி அடிப்படையில் தென்மாநிலங்களை நிரந்தர அடிமைகளாக மாற்ற வடமாநில இந்தி விசுவாசிகள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். அதை எதிர்த்து தமிழ்நாட்டில் திராவிட போராட்டம் நடத்தி வருவது தென்மாநில திராவிட மொழியினருக்கு பெருமையாக உள்ளது. மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகிய உணர்வுடன் மாநிலங்கள் இணைந்து காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post பட்ஜெட் இலச்சினையில் ரூ.என்று மாறிய ரூ.தமிழக முதல்வரின் புரட்சிகரமான முடிவுக்கு பாராட்டு: கன்னட அமைப்பு தலைவர் கடிதம் appeared first on Dinakaran.