இதன்படி மாலை 5 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் முன்னதாக 4 மணிக்கு நடை திறக்கப்படும். மேலும் இருமுடிக் கட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு தினமும் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.
The post மாத பூஜை நாட்களில் சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு appeared first on Dinakaran.