மேலும் 1 லட்சம் பேரை ரயில்வேயில் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வேயில் மொத்தம் 12 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 40 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டவர்கள். நாடு முழுவதும் இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளில் கவாச் எனும் தானியங்கி பாதுகாப்பு தொழில்நுட்பம் அமைக்கப்படும். இது ரயில்கள் மோதுவதை தவிர்க்கும். பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும் ஏழைகள், நடுத்தர மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே ரயிலின் பொது பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறுவதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post மாநிலங்களவையில் விவாதம் ரயில்வேயில் 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் பணியில் சேர்ப்பு: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.