தமிழகம் விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! Dec 03, 2024 விழுப்புரம் Ad விழுப்புரம்: மீட்புப் பணிகள் காரணமாக விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. The post விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! appeared first on Dinakaran.
12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்!
கல்வராயன்மலை சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 82,000 கன அடி தண்ணீர் திறப்பு: முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் நீர் திறப்பு அதிகரிப்பு
நெல்லை அருகே கவின் (26) என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான சுர்ஜித் (24) புகைப்படம் வெளியீடு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு:ஸ்ரீதர் அப்ரூவராக கொலையான ஜெயராஜின் மனைவி செல்வராணியும் சிபிஐ தரப்பும் கடும் எதிர்ப்பு
சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிக்க இணைய வழி கழிவு பரிமாற்ற மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்!
அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம்