ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிப்பு

சென்னை : தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளும் வரும் (27.10.2024) இயங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 34,774 ரேஷன் கடைகள் இயங்கும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

The post ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: