இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணைய குமரகுருபரன் கூறியதாவது; சென்னையில் பொதுஇடங்களில் குப்பை கொட்டுவதை கண்காணிக்க AI கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் AI தொழில்நுட்பத்துடன் ‘சிசிடிவி’ கேமரா விரைவில் அமைக்கப்படும். சென்னையில் விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2.25 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இது போன்ற நடவடிக்கையின் மூலம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
The post பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை கண்காணிக்க AI சிசிடிவி கேமரா: சென்னை மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.