நெல்லை மனோன்மணியம் பல்கலை. சிண்டிகேட்டில் ஏபிவிபி நிர்வாகி நியமனம்: மாணவர் சங்கம் கண்டனம்

நெல்லை: நெல்லை மனோன்மணியம் பல்கலை கழக சிண்டிகேட் குழுவில் ஏபிவிபி நிர்வாகியை நியமித்ததற்கு மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏபிவிபி அமைப்பின் தென் மாநில தலைவர் சவிதா, சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க ஆளுநர் பரிந்துரை செய்தார். கல்வி நிலையங்களை காவிமயமாக்க ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சிப்பதாக இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

The post நெல்லை மனோன்மணியம் பல்கலை. சிண்டிகேட்டில் ஏபிவிபி நிர்வாகி நியமனம்: மாணவர் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: