பொறுப்பேற்பு

புதுக்கோட்டை, அக்.24: மண்டல சுகாதார பயிற்சி நிலைய அலுவலராக மருத்துவர் சுபாஷ்காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். புதுக்கோட்டை தஞ்சாவூர் மாநகர் நல அலுவலராக கடந்த சில ஆண்டுகளாக மருத்துவர் சுபாஷ்காந்தி பணியாற்றி வந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் உள்ள மண்டல பொதுசுகாதார பயிற்சி நிலையத்தின் அலுவலராக பணிமாறுதல் பெற்று நேற்று திருரவங்குளத்தில் மண்டல பொதுசுகாதார பயிற்சி நிலையத்தின் அலுவலராக பொறுப்பேற்றார்.

The post பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: