5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு!

ரஷ்யா: BRICS மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்-உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஷ்ரி தகவல் தெரிவித்துள்ளார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு என்பதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எல்லைப் பகுதியில்
வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

The post 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு! appeared first on Dinakaran.

Related Stories: