சென்னை: சென்னை மெரினா லூப் சாலையில் போலீசாரை அவதூறாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கோரினார். ரோந்து சென்ற போலீசாரை ஆபாசமாக பேசி மிரட்டிய சந்திரமோகன் மன்னிப்பு கோரினார். தனது தவறை உணர்ந்து சந்திரமோகன் மன்னிப்பு கோரியுள்ளதாக சென்னை போலீஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.