போலீசாரை அவதூறாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கோரினார்

சென்னை: சென்னை மெரினா லூப் சாலையில் போலீசாரை அவதூறாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கோரினார். ரோந்து சென்ற போலீசாரை ஆபாசமாக பேசி மிரட்டிய சந்திரமோகன் மன்னிப்பு கோரினார். தனது தவறை உணர்ந்து சந்திரமோகன் மன்னிப்பு கோரியுள்ளதாக சென்னை போலீஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

The post போலீசாரை அவதூறாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கோரினார் appeared first on Dinakaran.

Related Stories: