அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இருவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்த பெட்டியில் ஹெராயின் மறைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு ரூ.5.5கோடியாகும்.
The post ரூ.5.5 கோடி ஹெராயின் பறிமுதல் appeared first on Dinakaran.