மேலும் டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய இருவரையும் ரீடெய்ன் செய்ய திட்டமிட்டுள்ளது. இதேபோல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரிஷப் பன்ட், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோரை தக்க வைக்க உள்ளது.
இவர்களை தவிர ஆர்டிஎம் மூலம் வெளிநாட்டு வீரர்களான ஜேக்-ஃப்ரேசர், மெக்குர்க் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தக்கவைக்கப்படுவார்கள். மேலும் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி, பவுலிங் பயிற்சியாளராக முனாப் பட்டேல், வேணுகோபால் ராவ் ஆகியோரை நியமிக்க பரிசீலித்து வருகிறது.
The post 2025 சீசன் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ், டெல்லி அணி தக்க வைக்கும் வீரர்கள் appeared first on Dinakaran.