தமிழகம் சென்னை காசிமேடு, எண்ணூர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை! Oct 15, 2024 சென்னை காசிமெடு எண்ணூர் சென்னை காசிமேடு காசிமத் தின மலர் சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு, எண்ணூர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிமேட்டில் இருந்து சென்ற 300 விசைப்படகுகள் ஆங்காங்கே உள்ள துறைமுகங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. The post சென்னை காசிமேடு, எண்ணூர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை! appeared first on Dinakaran.
மாவட்டம் முழுவதும் விமரிசையாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடவேண்டும்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேச்சு
போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அதிரடி கட்டுப்பாடு
வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை பராமரிக்கும் பணியை கையில் எடுத்தது சென்னை மாநகராட்சி!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும்: போலீஸ் கமிஷனர் அறிவுரை