திருத்தணி அருகே பேருந்து விபத்தில் 20பேர் படுகாயம்..!!

திருவள்ளூர்: திருத்தணி அருகே பள்ளிப்பட்டு பகுதியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பள்ளிப்பட்டு அருகே எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க மரத்தின் மீது மோதி பேருந்து கவிழ்ந்தது. விபத்தில் படுகாயமடைந்த 10 பெண்கள் உள்பட 20 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருத்தணி அருகே பேருந்து விபத்தில் 20பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: