தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை: இயல்பை விட 54% கூடுதலாக பெய்துள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 54 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 91 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை: இயல்பை விட 54% கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.

Related Stories: