சாத்தனூர் அணையில் நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து 1 மணிக்கு மேல் வினாடிக்கு 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

The post சாத்தனூர் அணையில் நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: