தமிழகம் சாத்தனூர் அணையில் நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை Oct 25, 2024 அணை திருவண்ணாமலை சாத்தனூர் அணை தின மலர் திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து 1 மணிக்கு மேல் வினாடிக்கு 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. The post சாத்தனூர் அணையில் நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.
வெளிநாட்டில் இருந்து கொக்கைன் கடத்தி வந்து விற்பனை முன்னாள் டிஜிபி மகன் கைது: மேலும் 5 பேர் சிக்கினர்: 3.8 கிராம் கொக்கைன்: ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்
பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு: மதுக்கடைகளை மூடுமா தமிழ்நாடு அரசு; ராமதாஸ்!
முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு