அக்.2ம் தேதி வரை புதுக்கோட்டை மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேருக்கு அக்.2ம் தேதி வரை நீதிமன்ற காவலை இலங்கை நீதிமன்றம் நீடித்துள்ளது. ஏற்கனவே செப். 19 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் இன்று மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக செப்.5ம் தேதி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

The post அக்.2ம் தேதி வரை புதுக்கோட்டை மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்!! appeared first on Dinakaran.

Related Stories: