அமெரிக்க துணை தூதரக முற்றுகை: தமிமுன் அன்சாரி போராட்டம் அறிவிப்பு

சென்னை: 4-ம் தேதி அமெரிக்க துணை தூதரக முற்றுகை போராட்டம் நடைபெறும் என மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். காசா இன அழிப்புக்கு துணை போகும் அமெரிக்காவை கண்டித்து போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

The post அமெரிக்க துணை தூதரக முற்றுகை: தமிமுன் அன்சாரி போராட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: