தூத்துக்குடி அருகே மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடையடைத்து உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடையடைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையால் கைதான 22 மீனவர்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகளின் கவனம் ஈர்க்கும் வகையில் மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post தூத்துக்குடி அருகே மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடையடைத்து உண்ணாவிரதப் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: