சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்

சென்னை: சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக மகாவிஷ்ணு மீது டிசம்பர் 3 இயக்கம் போலீசில் புகார் அளித்துள்ளது.

The post சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: