திண்டுக்கல்லில் ஆடிபெருக்கு முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு..!!

திண்டுக்கல்: ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு பூக்களின் விலை
உயர்ந்துள்ளது. ரூ.250க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை ரூ.900க்கும்; ரூ.100-க்கு விற்ற ஒரு கிலோ முல்லை ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ரூ.150-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.500-க்கும், ரூ.30-க்கு விற்பனையான ஒரு கிலோ சம்பங்கி ரூ.350க்கும் விற்கப்படுகிறது.

The post திண்டுக்கல்லில் ஆடிபெருக்கு முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: