அவமதிப்பு வழக்கு: திருப்பத்தூர் ஆட்சியர் ஆஜராக ஆணை

மதுரை: பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க கோரியது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக.22-ல் திருப்பத்தூர் ஆட்சியர் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், குமரப்பன் அமர்வு உத்தரவிட்டுள்ளார். தனக்கும், குழந்தைகளுக்கும் சான்றிதழ் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்ததை எதிர்த்து பழங்குடியின பெண் உமா வழக்கு தொடர்ந்தார்.

The post அவமதிப்பு வழக்கு: திருப்பத்தூர் ஆட்சியர் ஆஜராக ஆணை appeared first on Dinakaran.

Related Stories: